Skip to main content

hi you

Comments

Popular posts from this blog

பூம்புகார் பீச் கடற்கரை

தொந்தி சரிய திருப்புகழ் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் Thonthi sariya thirupugazha arunagiri nathar

தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன தனதான தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக ... துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும் எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர்சூ டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல சிந்தை மகிழு மருகா குறவரிள வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ... அடுதீரா திங்க ளரவு நதிசூ டியபரமர் தந்த குமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே. வருமாயன்

தென்னாங்கூர் — பாண்டுரங்கனை தரிசிக்க வேண்டிய அழகிய திருத்தலம்

🌺 தென்னாங்கூர் — பாண்டுரங்கனை தரிசிக்க வேண்டிய அழகிய திருத்தலம் 🌺 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே அமைந்துள்ள தென்னாங்கூர் , ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்களுக்கு ஒரு சிறப்பான திருத்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பாண்டுரங்கன் மற்றும் ருக்மிணி தாயார் திருக்கோலத்தை தரிசிக்க, தமிழகம் மட்டுமின்றி பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலின் கட்டிடக்கலை, அமைதியான ஆன்மிகச் சூழல், இறைவனின் அழகிய திருக்கோலம் ஆகியவை மனதை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஏற்படும் அந்த அமைதியான பக்தி உணர்வு, அன்றாட வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து சில நேரம் நம்மை விலக்கி நிறுத்துகிறது. பாண்டுரங்கனை தரிசித்தால் மனதில் அமைதியும், இறைநம்பிக்கையும் பெருகும் என்ற பக்தர்களின் நம்பிக்கையுடன், பலரும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பயணம் செய்பவர்கள், தங்களது பயணத்தில் தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருத்தலத்தையும் இணைத்துக் கொள்ளலாம். குடும்பத்துடன் ச...