Tiruvannamalai kubera lingam July 04, 2025 தினமும் 6 முறை படியுங்கள் .உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
திருப்புகழ் 449 கனகசபை மேவும் (சிதம்பரம்) Arunagiri Nathar June 27, 2025 தனதனன தான தனதனன தான தனதனன தானத் தனதானா கனகசபை மேவும் எனதுகுரு நாத கருணைமுருகேசப் பெருமாள்காண் கனகநிற வேதன் அபயமிட மோது கரகமல சோதிப் - பெருமாள்காண் வினவுமடியாரை மருவிவிளையாடு விரகு ரச மோகப் பெருமாள்காண் விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதிப் பெருமாள்காண் சனகிமணவாளன் மருகனென வேத சதமகிழ்குமாரப் - பெருமாள்காண் சரணசிவ காமி இரணகுல காரி தருமுருக நாமப் - பெருமாள்காண் இனிதுவன மேவும் அமிர்தகுற மாதொடு இயல்பரவு காதற் - பெருமாள்காண் இணையில் இப தோகை மதியின்மகளோடு இயல்புலியுர் வாழ்பொற் பெருமாளே. Read more
Comments