Skip to main content

Posts

tea bench with Royal Enfield guerrilla 450

Recent posts

திருப்புகழ் 891 சதங்கை மணி (பெரும்புலியூர்) Arunagiri Nathar சகல துயரங்களை போக்கிடும் முருகப்பெருமாள்

தனந்தனன தானத் தனந்தனன தானத் தனந்தனன தானத் தனதான சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச் சரங்களொளி வீசப் - புயமீதே தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற் சரங்கண்மறி காதிற் - குழையாட இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற் றிரம்பையழ கார்மைக் - குழலாரோ டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற் றிரங்கியிரு தாளைத் தருவாயே சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச் சிறந்தமயில் மேலுற் - றிடுவோனே சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச் சினந்தசுரர் வேரைக் களைவோனே பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப் ப்ரசண்டஅபிராமிக் கொருபாலா பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப் பெரும்புலியுர் வாழ்பொற் - பெருமாளே.

திருப்புகழ் 449 கனகசபை மேவும் (சிதம்பரம்) Arunagiri Nathar

தனதனன தான தனதனன தான தனதனன தானத் தனதானா கனகசபை மேவும் எனதுகுரு நாத கருணைமுருகேசப் பெருமாள்காண் கனகநிற வேதன் அபயமிட மோது கரகமல சோதிப் - பெருமாள்காண் வினவுமடியாரை மருவிவிளையாடு விரகு ரச மோகப் பெருமாள்காண் விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதிப் பெருமாள்காண் சனகிமணவாளன் மருகனென வேத சதமகிழ்குமாரப் - பெருமாள்காண் சரணசிவ காமி இரணகுல காரி தருமுருக நாமப் - பெருமாள்காண் இனிதுவன மேவும் அமிர்தகுற மாதொடு இயல்பரவு காதற் - பெருமாள்காண் இணையில் இப தோகை மதியின்மகளோடு இயல்புலியுர் வாழ்பொற் பெருமாளே.

Happy Birthday day Song For daughter Lyrics singsen

மகளே உன் சிரிப்பில் சூரியன் உதிக்கும் உன் கண்களில் கனவுகள் மலர்ந்திருக்கும் உன் கைகளில் உறவுகள் உதிரும் உன் அன்பால் உலகம் சிரிக்கும் பிறந்தநாள் மகளே இனிய நாள் இன்று உன் புன்னகை என் இதயத்தில் சுடரும் உன் வாழ்க்கை இன்பம் நிறைந்த கனி ஆகட்டும் உன் அன்பு எங்களுக்கு ஒளி ஆகட்டும் நீ எங்கள் கனவின் ஒரு பாகம் நீ எங்கள் வாழ்வின் ஒளி வழி ஆகம் கோபம் கண்ணீராய் மாறும் உன் மந்திரம் உன் இதயம் எங்கள் நம்பிக்கை வீடாகும் பிறந்தநாள் மகளே இனிய நாள் இன்று உன் புன்னகை என் இதயத்தில் சுடரும் உன் வாழ்க்கை இன்பம் நிறைந்த கனி ஆகட்டும் உன் அன்பு எங்களுக்கு ஒளி ஆகட்டும் உன் குரலில் பறவைகள் பாடும் உன் அன்பில் பூக்கள் மணம் வீசும் உன் கைகளில் நம்பிக்கை மலர்கிறது உன் புன்னகையில் பிரபஞ்சம் பிரகாசிக்கிறது பிறந்தநாள் மகளே இனிய நாள் இன்று உன் புன்னகை என் இதயத்தில் சுடரும் உன் வாழ்க்கை இன்பம் நிறைந்த கனி ஆகட்டும் உன் அன்பு எங்களுக்கு ஒளி ஆகட்டும்

தொந்தி சரிய திருப்புகழ் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் Thonthi sariya thirupugazha arunagiri nathar

தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன தனதான தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக ... துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும் எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர்சூ டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல சிந்தை மகிழு மருகா குறவரிள வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ... அடுதீரா திங்க ளரவு நதிசூ டியபரமர் தந்த குமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே. வருமாயன்

colour for room lemon green and pink

yelagiri boat house